Sunday, April 28, 2019

வாழ்க்கை தத்துவம் - பூமியில் நிம்மதி

இவ் உருண்டையான பூமியை எடுத்துக்கொண்டால் எங்கெ தொடங்கப்பட்டதே அதே இடத்திற்க்கு அவ்விடயம் திரும்பவும் வரும் என்பது உண்மை இதை விளங்கிக் கொண்டவர்கள் வாழ்க்கையில் நிம்மதி அடைகிறார்கள் .மற்றவர்கள் அலைந்து திரிகிறார்கள் .
ஆனால் பூமியில் உள்ள உயிரினங்களின் நடத்தையை எடுத்துக்கொண்டால், அவை ஒன்றை ஒன்று அடிமைப்படுத்துவதிலே காலத்தை கடத்துகின்றன.


அதிலும் மனிதன் என்பவன் மற்ற மனிதர்களை
  • பணம்
  • சாதி
  • கல்வித்தகமை
  • மதம்
  • அரசியல்
  • அதிகாரம்
  • பல இதிகாச கதைகள்
  • மூட நம்பிக்கை
போன்ற சில காரணங்களாலும் இவற்றை விட இடையில் சில குழுக்கள் உருவாகி மேற் கூறப்பட்ட காரணங்களை புறக்கணித்து  வேறு சில காரணங்களால் மனிதர்களை அடிமைப்படுத்தவும் முயற்ச்சிக்கின்றனர் இவர்களை தீவிரவாதிகள் என்றும் அல்லது வேறு ஏதேனும் பெயர்களால் அவர்களது வருகையை தடுக்கின்றனர். ஆனால் உண்மையாதெனில்

இவர்கள் அனைவரும் மனிதனை மாத்திரம் அன்றி அனைத்து உயிரனங்களையும் நிம்மதியாக  வாழ இவ்வையகத்தில் விட மாட்டார்கள்

இதற்கு காரணம் எடுக்கும் முடிவில் சேம்பல் தனத்திற்கே முன்னுரிமை கொடுப்பதாலே, எமது வாழ்க்கையின் நிம்மதியை இழந்து கொண்டிருக்கிறோம்.

வாழ்க்கையில் நிம்மதி பெறவேண்டின் சந்திக்கும் ஒவ்வொரு விடயத்திலும்  தங்களது உண்மையான உழைப்பு இருப்பின் நிம்மதி தானாக வரும்.

No comments:

Post a Comment

adw