Wednesday, July 19, 2017

அரிசி வகை - தத்துவங்கள்

1. கருப்பு கவுணி அரிசி :
மன்னர்கள் சாப்பிட்ட அரிசி. புற்றுநோய் வராது. இன்சுலின் சுரக்கும்.

2. மாப்பிள்ளை சம்பா அரிசி :
நரம்பு, உடல் வலுவாகும். ஆண்மை கூடும்.

3. பூங்கார் அரிசி :
சுகப்பிரசவம் ஆகும். தாய்ப்பால் ஊறும்.

4. காட்டுயானம் அரிசி :
நீரிழிவு, மலச்சிக்கல், புற்று சரியாகும்.

5. கருத்தக்கார் அரிசி : 
மூலம், மலச்சிக்கல் போன்றவை சரியாகும்.

6. காலாநமக் அரிசி :
புத்தர் சாப்பிட்டதும். மூளை, நரம்பு, இரத்தம், சிறுநீரகம் சரியாகும். 

7. மூங்கில் அரிசி:
மூட்டுவலி, முழங்கால் வலி சரியாகும். 

8. அறுபதாம் குறுவை அரிசி :
எலும்பு சரியாகும். 

9. இலுப்பைப்பூசம்பார் அரிசி :
பக்கவாதத்திற்கு நல்லது. கால்வலி சரியாகும். 

10. தங்கச்சம்பா அரிசி : 
பல், இதயம் வலுவாகும். 

11. கருங்குறுவை அரிசி : 
இழந்த சக்தியை மீட்டுத் தரும். கொடிய நோய்களையும் குணப்படுத்தும். 

12. கருடன் சம்பா அரிசி :
இரத்தம், உடல், மனம் சுத்தமாகும்.

13. கார் அரிசி :
தோல் நோய் சரியாகும். 

14. குடை வாழை அரிசி : 
குடல் சுத்தமாகும். 

15. கிச்சிலி சம்பா அரிசி : 
இரும்பு சத்து, சுண்ணாம்பு சத்து அதிகம். 

16. நீலம் சம்பா அரிசி : 
இரத்த சோகை நீங்கும். 

17.சீரகச் சம்பா அரிசி :
அழகு தரும். எதிர்ப்பு சத்தி கூடும். 

18. தூய மல்லி அரிசி :
உள் உறுப்புகள் வலுவாகும். 

19. குழியடிச்சான் அரிசி :
தாய்ப்பால் ஊறும். 

20.சேலம் சன்னா அரிசி : 
தசை, நரம்பு, எலும்பு வலுவாகும். 

21. பிசினி அரிசி : 
மாதவிடாய், இடுப்பு வலி சரியாகும். 

22. சூரக்குறுவை அரிசி :
பெருத்த உடல் சிறுத்து அழகு கூடும். 

23. வாலான் சம்பா அரிசி :
சுகப்பிரசவம் ஆகும். பெண்களுக்கு அழகு கூடி இடை மெலியும். இடுப்பு வலுவாகும். ஆண்களுக்கு விந்து சக்தி கூடும். 

24. வாடன் சம்பா அரிசி : 
அமைதியான தூக்கம் வரும்.

No comments:

Post a Comment

adw