Friday, June 30, 2017

கேட்பதும் கிடைப்பதும் - வாழ்கை தத்துவம்

கேட்டது ஒன்று,! கிடைத்தது ஒன்று!


  1. ஆண்டவனிடம்,வலிமை கேட்டேன்!  கஷ்டங்களை    கொடுத்தார்!!
    1. எதிர் கொண்டேன், வலிமை பெற்றேன்.
  2. அறிவு கேட்டேன்! பிரச்சினைகளை கொடுத்தார்!! 
    1. சமாளித்தேன் அறிவு பெற்றேன்.
  3. தைரியம் கேட்டேன் ! ஆபத்துக்களை  கொடுத்தார் !
    1. சந்தித்து மீண்டேன்  ,தைரியம் பெற்றேன். 
  4. அன்பு கேட்டேன் !  வம்பர்களை  கொடுத்தார் 
    1. அனுசரித்து சென்று வம்பர்களின் அன்பையும் பெற்றேன். 
  5. வளமான வாழ்வு கேட்டேன்!  
    1. சிந்திக்கும் மூளையை  கொடுத்தார்.வளமான வாழ்வு கிடைத்தது.
  6. கேட்டது ஒன்று,!கிடைத்தது ஒன்று!! 
    1. கிடைத்ததை வைத்து கேட்டதைப் பெற்றேன்.
எப்படி இருக்கிறது மேலும் விரிவு படுத்த தகவல்களை  Comments ஊடாக  தெரியப்படுத்துங்கள்

No comments:

Post a Comment

adw