கேட்டது ஒன்று,! கிடைத்தது ஒன்று!
- ஆண்டவனிடம்,வலிமை கேட்டேன்! கஷ்டங்களை கொடுத்தார்!!
- எதிர் கொண்டேன், வலிமை பெற்றேன்.
- அறிவு கேட்டேன்! பிரச்சினைகளை கொடுத்தார்!!
- சமாளித்தேன் அறிவு பெற்றேன்.
- தைரியம் கேட்டேன் ! ஆபத்துக்களை கொடுத்தார் !
- சந்தித்து மீண்டேன் ,தைரியம் பெற்றேன்.
- அன்பு கேட்டேன் ! வம்பர்களை கொடுத்தார்
- அனுசரித்து சென்று வம்பர்களின் அன்பையும் பெற்றேன்.
- வளமான வாழ்வு கேட்டேன்!
- சிந்திக்கும் மூளையை கொடுத்தார்.வளமான வாழ்வு கிடைத்தது.
- கேட்டது ஒன்று,!கிடைத்தது ஒன்று!!
- கிடைத்ததை வைத்து கேட்டதைப் பெற்றேன்.
எப்படி இருக்கிறது மேலும் விரிவு படுத்த தகவல்களை Comments ஊடாக தெரியப்படுத்துங்கள்
No comments:
Post a Comment