Sunday, November 11, 2018

பணக்காரன் ஏழை | தத்துவம்

பணக்காரன் ஏழை
பணக்காரன் ஏழை
சில நடைமுறைகளை ஆராய்ந்து பார்த்தால் ஏழைகள் பெரும்பாலும் நேரத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பது மிக மிக அரிதாகவே காணப்படுகிறது இது சோம்பலினாலா அல்லது மூடநம்பிக்கையினாலா அல்லது வேறு ஏதும் காரணங்களால் ஏற்படுகின்றனவா என்பதை ஊகிக்கமுடியுமே தவிர சரியான முடிவு எது என்பது கேள்விக்குறியே?

ஆனால் பணம் என்னவே பணக்காரர்களிடம் தான் புரளுகிறது ஏழைகளிடம் வருவதும் தெரியாது போவதும் தெரியாது  .

பொதுவாக பணக்காரர்கள் எப்போதும் பணக்காரர்களாவும் ஏழைகளில்  ஆயிரத்தில் ஒருத்தன் மாத்திரமே பணக்காரணாக வரும் வாய்ப்புகிட்டுகிறது மற்றவர்கள் அனைவரும் ஏழைகளாகவே உள்ளனர் இதற்கு காரணம் என்ன? (இங்கு ஏழை என்பவர்களிடம் பணம் இருக்கும் ஏதேவெரு காரணத்தின் நிமிர்த்தம் அப் பணம் செலவழிந்து விடும் நாளைய செலவிற்கு  கடனையே உடல் உழைப்பையோ நம்பி இருப்பர்)

கீழே உள்ள படத்தை பாருங்கள் அதில் பணக்காரர்கள் என்றும் ஏழையின் வயிற்றிலே குறியாய் இருப்பர் ஆனால் வளரவிடமாட்டார்கள் ஆனால் ஏழைகள் எப்போதும் பணக்காரர்களுக்கு போஷாகு ஊட்டுபவர்களாக இருப்பர் ஆகவே ஏழை ஏழை தான் பணக்காரன் பணக்காரன் தான்

ஏழை பணக்காரன்
ஏழை ஏழை தான் பணக்காரன் பணக்காரன் தான்



சில நடைமுறை வித்தியாசங்கள் ஆராய்ந்து தரப்பட்டுள்ளது


ஏழைகள்
பணக்காரர்கள்
1.     அதிக நேரத்தை தொலைக்காட்சி பார்ப்பதில் செலவிடுதல்
அதிக நேரத்தை புத்தகம் வாசித்தலில் செலவிடுதல்
2.    முயற்ச்சிக்கான பலனில் பொறுமைகாத்தல்
முயற்ச்சிக்கான பலனில் அக்கறை எடுத்தல்
3.    பணத்தை நேரத்திற்காக , சேமிப்புக்கா செலவிடல்
பணத்தை பெருக்குவதற்காக செலவிடுதலில் கண்ணும் கருத்துமாய் இருத்தல்
4.     மற்றவர்களை விமர்சிப்பதிலும் ,துர் அதிஷ்டத்திலும் அக்கறை
மற்றவர்களின் தோல்வியின் காரணத்தையும் ,அதிலிருந்து ஓர் அனுபவத்தை பெறல்
5.     எல்லா விடயமும் தெரியும் என்ற அகந்தை
அறிவு பூர்வமான முடிவு
6.     பணம் தான் எல்லாத்திற்கும் காரணம்
வறுமை ஏழ்மைக்கு காரணம்
7.     குலுக்குச் சீட்டு மனநிலை
செயல் மனநிலை

No comments:

Post a Comment

adw