ரிஷிகள் ஏழு...
- அகத்தியர்,
- காசியபர்,
- அத்திரி,
- பரத்வாஜர்,
- வியாசர்,
- கவுதமர்,
- வசிஷ்டர்.
கன்னியர்கள் ஏழு...
- பிராம்மி,
- மகேஸ்வரி,
- கௌமாரி,
- வைஷ்ணவி,
- வராகி,
- இந்திராணி,
- சாமுண்டி
சஞ்சீவிகள் ஏழு...
- அனுமன்,
- விபீஷணர்,
- மகாபலி சக்கரவர்த்தி,
- மார்க்கண்டேயர்,
- வியாசர்,
- பரசுராமர்,
- அசுவத்தாமர்.
முக்கிய தலங்கள் ஏழு....
- வாரணாசி,
- அயோத்தி,
- காஞ்சிபுரம்,
- மதுரா,
- துவாரகை,
- உஜ்ஜைன்,
- ஹரித்வார்.
நதிகள் ஏழு...
- கங்கை,
- யமுனை,
- கோதாவரி,
- சரஸ்வதி,
- நர்மதா,
- சிந்து,
- காவிரி.
வானவில் நிறங்கள் ஏழு...
- ஊதா,
- கருநீலம்,
- நீலம்,
- பச்சை,
- மஞ்சள்,
- ஆரஞ்சு,
- சிவப்பு.
நாட்கள் ஏழு...
- திங்கள்,
- செவ்வாய்,
- புதன்,
- வியாழன்,
- வெள்ளி,
- சனி.
- ஞாயிறு
கிரகங்கள் ஏழு...
- சூரியன்,
- சந்திரன்,
- செவ்வாய்,
- புதன்,
- குரு,
- சுக்கிரன்,
- சனி.
மலைகள் ஏழு...
- இமயம்/கயிலை,
- மந்த்ரம்,
- விந்தியம்,
- நிடதம்,
- ஹேமகூடம்,
- நீலம்,
- கந்தமாதனம்.
கடல்கள் ஏழு..
- உவர் நீர்,
- தேன்/மது,
- நன்னீர்,
- பால்,
- தயிர்,
- நெய்,
- கரும்புச் சாறு.
மழையின் வகைகள் ஏழு...
- சம்வர்த்தம் - மணி (ரத்தினக் கற்கள்)
- ஆவர்த்தம் - நீர் மழை
- புஷ்கலாவர்த்தம் - பொன் (தங்க) மழை
- சங்காரித்தம் - பூ மழை (பூ மாரி)
- துரோணம் - மண் மழை
- காளமுகி - கல் மழை
- நீலவருணம் – தீ மழை (எரிமலை, சுனாமி)
பெண்களின் ஏழு பருவங்கள்...
- பேதை,
- பெதும்பை,
- மங்கை,
- மடந்தை,
- அரிவை,
- தெரிவை,
- பேரிளம் பெண்.
ஆண்களின் ஏழு பருவங்கள்..
- பாலன்,
- மீளி,
- மறவோன்,
- திறவோன்,
- விடலை
- காளை,
- முதுமகன்.
ஜென்மங்கள் ஏழு...
- தேவர்,
- மனிதர்,
- விலங்கு,
- பறவை,
- ஊர்வன,
- நீர்வாழ்வன,
- தாவரம்.
தலைமுறைகள் ஏழு
- நாம் - முதல் தலைமுறை
- தந்தை + தாய் - இரண்டாம் தலைமுறை
- பாட்டன் + பாட்டி - மூன்றாம் தலைமுறை
- பூட்டன் + பூட்டி - நான்காம் தலைமுறை
- ஓட்டன் + ஓட்டி - ஐந்தாம் தலைமுறை
- சேயோன் + சேயோள் - ஆறாம் தலைமுறை
- பரன் + பரை - ஏழாம் தலைமுறை.
கடை ஏழு வள்ளல்கள்..
- பேகன்,
- பாரி,
- காரி,
- ஆய்,
- அதிகன்,
- நள்ளி,
- ஓரி.
சக்கரங்கள் ஏழு...
- மூலாதாரம்,
- ஸ்வாதிஷ்டானம்,
- மணிபூரகம்,
- அனாஹதம்,
- விஷுத்தி,
- ஆக்னா,
- சகஸ்ராரம்.
கொடிய பாவங்கள் ஏழு....
- உழைப்பு இல்லாத செல்வம்,
- மனசாட்சி இலாத மகிழ்ச்சி,
- மனிதம் இல்லாத விஞ்ஞானம்,
- பண்பு இல்லாத படிப்பறிவு,
- கொள்கை இல்லாத அரசியல்,
- நேர்மை இல்லாத வணிகம்,
- சுயநலம் இல்லாத ஆன்மிகம்.
கொல்லும் கொடிய பாவங்கள் ஏழு...
- ஆணவம்,
- சினம்,
- பொறாமை,
- காமம்,
- பெருந்துனி,
- சோம்பல்,
- பேராசை.
திருமணத்தின் போது அக்னியை சுற்றும் அடிகள் ஏழு ...
- முதல் அடி.. பஞ்சமில்லாமல் வாழ வேண்டும்.
- இரண்டாம் அடி.. ஆரோக்கியமாக வாழ வேண்டும்
- மூன்றாம் அடி.. நற்காரியங்கள் எப்பொழுதும் நடக்க வேண்டும்.
- நான்காவது அடி... சுகத்தையும், செல்வத்தையும் அளிக்க வேண்டும்.
- ஐந்தாவது அடி....லக்ஷ்மி கடாக்ஷம் நிறைந்து பெற வேண்டும்.
- ஆறாவது அடி... நாட்டில் நல்ல பருவங்கள் நிலையாக தொடர வேண்டும்.
- ஏழாவது அடி... தர்மங்கள் நிலைக்க வேண்டும்.
No comments:
Post a Comment