Wednesday, April 23, 2014

இரு வரி வாழ்க்கை தத்துவங்கள்

  • வருவதும் போவதும் - இன்பம்,துன்பம்
  • வந்தால் போகாதது - புகழ்,பழி
  • போனால் வராதது - மானம்,உயிர்
  • தானாக வருவது - இளமை,மூப்பு
  • நம்முடன் வருவது - பாவம்,புண்ணியம்
  • அடக்க முடியாதது - துக்கம்,ஆசை
  • தவிர்க்க முடியாதது - பசி ,தாகம்
  • நம்மால் பிரிக்க முடியாதது - பந்தம்,பாசம்
  • அழிவைத் தருவது- பொறாமை,கோபம்
  • எல்லோருக்கும் சமனானது- பிறப்பு , இறப்பு
திரு.கிருபாணந்த வாரியாரின் பொன்மொழிகளிருந்து

No comments:

Post a Comment

adw